4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
,
3
10. வினாவெழுத்து: ஆ, எ, ஏ, ஓ என்னும் நான்கு உயிரெழுத்து களும், யா என்னும் உயிர் மெ-யும் வினாப் பொருளில் வரும்போது வினா வெழுத்துக்களாம். வினா - கேள்வி.
இவற்றுள், எ, யா சொல்லுக்கு முதலிலும்,
ஏ அவ் வீரிடத்தும் வரும்.
ஓ சொல்லுக் கீற்றி லும்,
உ-ம்.
எ - எவன்?
எப்படி?
யா - யாவன்?
யாங்ஙனம்
} முதல்
ஆ - வந்தானா?
ஓ - இராமனோ?
ஏ-ஏது?
ஈறு
முதலும்
ஈறும்
இராமனே? (= இராமனோ?)
ஏகாரம் வினாப்பொருளில் வருவது உலக வழக்கன்று, செ-யுள் வழக்கு. யா உயிர்மெ-யாயினும் வினாவெழுத்தாதலின் உடன் கூறப்பட்டது.
2. எ, யா முதலும் ஆ, ஓ ஈற்றும்
ஏ இரு வழியும் வினாவா கும்மே.
3. மெ-யெழுத்து
(நன். 67)
11. மெ-யெழுத்துகள்: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், -, ர், ல், வ், ழ், ள், ற், ன் எனப் பதினெட்டு.
இவை மெ- போன்றமையின் மெ- எனப்பட்டன. மெ-உடம்பு. ஓர் உடம்பு எங்ஙனம் ஓர் உயிரின் உதவியின்றித் தனித்து இயங்காதோ, அங் ஙனமே ஒரு மெ-யெழுத்தும் ஓர் உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்து உச்சரிக்கப்படாது. ஆயினும், கல்வியின் பொருட்டு உலக வழக்கில் இக், இங், இச், இஞ் என இகரம் முன்னிட்டும், இலக்கண வழக்கில் க, ங, ச, ஞ என அகரம் பின்னிட்டும், அதனோடு கரச்சாரியை கூட்டிக் ககரம், ஙகரம், சகரம், ஞகரம் என்றும், அதன் மேலும் மெ-ப்பெயர் கூட்டிக் ககரமெ-, ஙகரமெ-, சகரமெ-, ஞகரமெ- என்றும் மெ-யெழுத்துகள் உச்சரிக்கப் படும். ஒற்று, உடல், உடம்பு, புள்ளி என்பன மெ-யெழுத்தின் மறுபெயர்கள்.
12. மெ-யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினம் வலிய ஓசையுடைய எழுத்துகளின் கூட்டம். மெல்லினம் மெல்லிய ஓசையுடைய எழுத்துகளின் கூட்டம். இடையினம்