ம்
4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
23.
வனைந்த கூடம் - நிலம்
-
வனைந்த வனைவு செயல்
வனைந்த வேளை - காலம்
வனைந்த குடம் -செ-பொருள்
செ-த செ-கின்ற செ-யும்என் பாட்டில் காலமும் செயலும் தோன்றிப் பாலொடு செ-வ தாதி அறுபொருட் பெயருள் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.
37
(நன்.சூ.340)
115. வினையெச்சம்: வினையெஞ்ச நிற்பது அல்லது வினையாகிய எச்சத்தை யுடையது வினையெச்சம்.
வினையெச்சமும் காலம்பற்றி இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூவகைப்படும்.
116. செ-து, செ-ய, செ-யின் என்பவை முறையே முக்கால வினை யெச்ச வா-பாடுகளாகும்.
—
உ, இ, என்பன இறந்தகால வினையெச்ச விகுதிகள்; அ என்பது நிகழ்கால வினையெச்ச விகுதி; இன் என்பது எதிர்கால வினையெச்ச விகுதி.
இறந்தகால வினையெச்ச விகுதிகள் பலவாயிருப்பினும், செ-து என்னும் வா-பாடு அவை யெல்லாவற்றையுங் குறிக்கும்.
இறந்தகாலம்
உ-ம்.
செ-து படித்து
ஓடி
போ-
நிகழ்காலம்
எதிர்காலம்
செ-ய
செ-யின்
படிக்க
படிக்கின்
ஓட
ஓடின்
போக
போகின்
இறந்தகாலப் பெயரெச்சத்தோடும் இறந்தகால வினையெச்சத்தோடும் சில சொல்லும் அசையும் சேர்ந்து எதிர்கால வினையெச்சமாவது முண்டு.
உ-ம்.
செ-தக்கால்
செ-தவிடத்து }
இறந்தகாலப் பெயரெச்சமும் சொல்லும்.
செ-தால் (செ-து + ஆல், இறந்தகால வினையெச்சமும்
அசையும்.
117. வினையெச்சத்தில் பகுதி வினையையும், இடைநிலை காலத்தை யும், விகுதி எச்சத்தையு முணர்த்தும். இடைநிலை இல்லாவிடத்து விகுதியே காலமுணர்த்தும்.