4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
ஈற்றுவினாமுன் வலி
உ-ம். இராமனா + தந்தான் = இராமனா தந்தான்? அவனோ + கண்டான் = அவனோ கண்டான்? நீயே + சொன்னா- = நீயே சொன்னா-?
யா வினாமுன் வலி
யா + கொடிய = யா கொடிய?
விளிப்பெயர்முன் வலி
43
மகனே + சொல் = மகனே சொல்
அண்ணா + போ = அண்ணா போ.
27. ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி இயல்பே.
ii. இடைச்சொல் ஏ, ஒ முன் வல்லினம்
(1560T.. 201)
133.ஏ, ஒ என்னும் இடைச்சொற்கள் முன் வலிவரின் இயல்பாம்.
இராமனே + கண்டான் = இராமனே கண்டான். நானோ + படித்தேன் = நானோ படித்தேன்.
இங்குக் காட்டப்பெற்ற ஏகார ஒகாரங்கள் பிரிநிலைப் பொருளில் வந்துள்ளன; ஆகையால் வினாவெழுத்துக ளாகா.
28. இடைச்சொல் ஏ ஓ முன்வா னியல்பே.
iii. மெ-யிற்றின் முன் உயிர்
(60T. (.201)
134. நிலைமொழி யீற்றிலுள்ள மெ-யோடு வருமொழி முதலிலுள்ள உயிர் வந்து கூடி உயிர்மெ-யாவது இயல்பே.
இராமன் + இல்லை = இராமனில்லை.
பால் + இனிமை = பாலினிமை.
மெ-யோடு உயிர்சேரின் உயிர்மெ-யாகும். 29. உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே.
i. மிகுதல்
(i) உயிர்முன் உயிர்:
2. விகாரப் புணர்ச்சி
(நன்.சூ.204)
135.உயிரோடு உயிர் (அதாவது நிலைமொழி யீற்றிலுள்ள உயிரும் வருமொழி முதலிலுள்ள உயிரும்) புணரும்போது, நிலைமொழியீற்று இ,