44
இயற்றமிழ் இலக்கணம்
ஈ, ஐ முன் - என்பதும், ஏனை யுயிர்முன் வ் என்பதும், ஏகாரத்தின்முன் -, வ் இரண்டும் உடம்படுமெ-யாகும்.
=
ஏனை = மற்ற. உடம்படுமெ= தாமாகச் சேராத ஈருயிரெழுத்து களை உடம்படுத்தும் (இசைக்கும்) மெ-.
உ-ம்.
துணி
அளவு = துணியளவு
தீ + எரி = தீயெரி
}இ
இ, ஈ, ஐ முன் -
தலை + அணை = தலையணை
பல + ஊர்
=
பலவூர்
பா
+ இனம் = பாவினம்
திரு + அடி = திருவடி
பூ
+ அழகு = பூவழகு
கோ
+ ஆணை = கோவாணை கௌ + இழிவு = கௌவிழிவு
இங்கே + இரு = இங்கேயிரு
ஏனையுயிர் முன் வ்
சே
+ அடி = சேவடி.
}}
ஏ முன் -, வ்
30.
இ ஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெ-யென் றாகும்.
(ii) உயிர்முன் வல்லினம்
(நன். சூ.
162)
136. இயல்பாகவாவது விதியாகவாவது நிலைமொழியீற்றிலுள்ள உயிர்முன், வருமொழி முதலிலுள்ள க, ச, த, ப என்னும் வல்லினமெ-கள் பெரும்பாலும் மிகும்.
சொற்களின் ஈறு இயல்பீறு, விதியீறு என இருவகைப்படும். இயல் பாயுள்ள ஈறு இயல்பீறு. புணர்ச்சி விகாரத்தால் வந்த ஈறு விதியீறு.
உ-ம்.
நான் - ன் இயல்பீறு.
நான் (முகன்) - ன் விதியீறு; ல் ன் ஆகத் திரிந்தது.
மற -அ இயல்பீறு.
மற(வாள்) - அ விதியீறு. மறம் என்பதில் ம் கெட்டது.
ட, ற என்னும் மெ-கள் மொழிமுதல் வராமையின் க, ச, த, ப எனக் கூறப்பட்டன.