5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
திறம் - திறல் } மகரத்திற்கு வகரம் போலி.
55
குடல் - குடர்
குதில் - குதிர்
லகரத்திற்கு ரகரம் போலி.
மதில் - மதிள்
திமில் - திமிள்
லகரத்திற்கு ளகரம் போலி.
ஈரிடப்போலி
நீந்து - நீஞ்சு
ஈந்து - ஈஞ்சு
நகர தகரங்களுக்கு ஞகர சகரம் போலி.
மூவிடப்போலி அல்லது முற்றுப்போலி
ஐந்து -அஞ்சு
ஐகாரத்திற்கு அகரமும், நரத்திற்கு
நைந்து - நஞ்சு
ஞகரமும், தகரத்திற்குச் சகரமும்
போலி.
தொடர்மொழிப் போலி
ஐந்நூறு-ஐஞ்ஞூறு
அரைநாண் - அரைஞாண் சே-நலூர்-சே-ஞலூர்
4.
ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே.
(560T.. 124)
சால்லியல்
2. வடசொல்: சமஸ்கிருதச் சொல் தமிழில் வந்து வழங்கும் போது வடசொல் எனப்படும்.
சமஸ்கிருதம் ஆதியில் வடக்கே (வட இந்தியாவில்) வழங்கினதால் வடமொழி யெனப்பட்டது. அதன்மேல் வடசொல் எனப்பட்டது.
25. வடசொல் தற்சமம், தற்பவம் என இரு வகைப்படும்.
26. தற்சமம்: சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒன்றுபோல் ஒலிக்கும் வடசொல் தற்சமம் எனப்படும்.
உ-ம்.
அமலம், காரணம், குங்குமம்