5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
ஈற்றுச் சாரியை
அகரம் - கரம் எழுத்தொலிபற்றி வந்தது.
நெஞ்சம் - நெஞ்சு + அம்: அம் இன்னோசைபற்றி வந்தது. எழுத்துச்சாரியை எழுத்தை உச்சரிக்கத் துணையா வருவது.
உ-ம். அகரம் - கரச்சாரியை.
ஆகாரம் - காரச்சாரியை.
சொற்சாரியை, சொல்லில் வருவது.
உ-ம்.
பட்டினத்தான் - அத்துச்சாரியை.
67
60. விகாரம்: விகாரம் என்பது பகுதியின் விகாரமென்றும், புணர்ச்சி விகாரமாகிய திரிதல் என்றும், இருவகையாகக் கூறுவர் ஆசிரியர். புணர்ச்சி விகாரம் சந்தியுளடங்குதலாற் பகுதியின் விகாரம் என்பதே சிறந்த கொள்கை யாகும். (விகாரம் வேறுபாடு).
உ-ம்.
―
வந்தான் = வா, வ எனக் குறுகிற்று.
தருகிறான் = தா, தரு எனத் திரிந்தது.
பகுபத வுறுப்புகள் பகுபதத்தில் நிற்கும் முறை பின்வருமாறு
10.
1. ஈருலுப்பு :
2.மூவுறுப்பு :
3. நாலுறுப்பு :
4.ஐயுறுப்பு:
பகுதி + விகுதி - கண் + அன் = கண்ணன்.
பகுதி + இடைநிலை + விகுதி.
- த் செ- + த் + ஆன் = செ-தான்.
+
பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி -
படி + த் + த் + ஆன் = படித்தான்.
பகுதி + சந்தி + இடைநிலை + சாரியை + விகுதி
- படி + த் + த் + அன் + அன் = படித்தனன்.
5.ஆறுறுப்பு : பகுதி + சந்தி + இடைநிலை + சாரியை + விகுதி + விகாரம்-
வா + ந் + த் + அன் + அன் = வந்தனன்.
வினைமுற்றுப் பகுபதங்களே ஆறுறுப்புகளையும் பெற்றுவரும்.
பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்
(நன். சூ.133)