மொழிநூல்
115
தமிழ் மாநாடுகளைத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்புலவரே நடத்தத் தக்கார். அரசினர் உதவுநரும் ஊக்குநரும் அழைக்கப் பெறுநருமாகவே யிருத்தல் வேண்டும்.
செயற்குழு
தலைவர்: மாண்புமிகு திரு.சி. என். அண்ணாதுரையார், முதலமைச் சர், தமிழக அரசு.
துணைத்தலைவர்கள்: பேரா. சே. பில்லியோசா, தலைவர் உலகத் தமிழாரா-ச்சி மன்றம்
மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியனார், கல்வி அமைச்சர், தமிழக அரசு.
திரு. மீ. பக்தவச்சலனார், முன்னாள் தமிழக முதலமைச்சர்.
அழைக்குநர்: திரு. ஆ. சுப்பையா, செயலாளர். உலகத் தமிழரா-ச்சி மன்றம், இந்தியக் கிளை.
உறுப்பினர்கள்: பேரா. சந்திரன் தேவநேசனார், முதல்வர்.
சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
திரு. கி. வா. சகந்நாதனார், ஆசிரியர், கலைமகள்.
பர். (Dr.). ஆல்பர்ட்டு பீ. பிராங்கிலின்.
திரு. அ. இராதாகிருட்டிணனார், ஆள்வினைஞர்,
இந்து அறநிலையத் துறை.
பொதுச் செயலாளர்: திரு. வே. கார்த்திகேயனார்,. சென்னைத் துறை முகத் தலைவர்.
பொதுச்செயலாளர் - பொருளாளர்: திரு. வி. எசு. தியாகராசனார், தொழில் அதிபர்.
தனி அலுவலர்: திரு. கி. வேங்கடசுப்பிரமணியனார், துணை இயக் குநர் (கல்வி), சிற்றூர் வளர்ச்சித்துறை.
உதவித்தனி அலுவலர்: திரு. கே.வி. சீனிவாசராகவனார்.
இப் பதின்மூவருள் எனக்குத் தெரிந்தவரை இருவரே தமிழ்ப் புலவர். அவருள் ஒருவர் தமிழர்; இன்னொருவர் தமிழ்நாட்டுப் பிராமணர்.
மீகான்மைக் குழுவில் (Steering Committee) பேச்சாளர் (Speaker) உட்பட அமைச்சரெல்லாரும் சேர்க்கப்பட்டதும், கடற்கரை வரவேற் புக்