78
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.
(1) த :
வ
(2)
த :
வ
(3)
த :
வ
(4)
த :
வ
(5)
த :
வ :
பாண்டிநாட்டுப் பாட்டு
பாக்குவெட்டியைக் காணோமே. தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
வெற்றிலைப் பெட்டியைக் காணோமே. தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். பல்லே வலிக்குதே
நெல்லைக் கொறித்துக்கொள்.
கொங்குநாட்டுப் பாட்டு
(1)
த :
பருப்புச் சட்டி.
வ
திருப்பி நக்கு."
(2)
த :
வாழை யிலை.
வ :
வழித்து நக்கு.'
2
(3)
த :
வ
ஊசியாலே குத்துவேன். வீட்டுமேலே ஏறுவேன்.
(4)
த :
கிணற்றிலே குதிப்பேன்.
வ
கல்லெடுத்துப் போடுவேன்.
(5)
த :
தலையே நோகுதே.
வ
தலையணை போட்டுக்கொள்.
ஆட்டுத்தோற்றம் : இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டி களையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.
1,2. 'நக்கு' என்னுஞ் சொற்குப் பதிலாக 'நொக்கு' என்று வைத்துக்கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.
=