இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
செந்தமிழ்க் காஞ்சி
13. பெரியார்
பண்
'காப்பி'
தாளம்
முன்னை
ப.
செயற்கரிய செய்தவர் பெரியார் - செம்பொற் சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார்
து.ப.
மயற்கை யொடுமடமை அரியார்
மதகரி களுக்கே கோடரியார்
2. 1
―
பல
(செயற்)
பையற் பருவத்துஞ் சாமி யென்று வட
-
பார்ப்பனர் பாதத்தில் விழுந்து
கையிற் பொருள் காணிக்கையாத் தந்து - மிகக் களிக்கும் வழக்கம்போம் விழுந்து
(செயற்)
2
உண்டிச் சாலை யுள்ளறை யுண்டு - பின்னே
ஒழிந்த வேதியன் எச்சில் நன்று
உண்டுவந்தான் தமிழன் அன்று – அதை
ஒழித்தவர் பெரியாரே வென்று
(செயற்)
3
சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி அவன் சொந்த நாட்டிலவனைத் தள்ளி
மேல்தொடுவது மின்றி யெள்ளி - றூவன்
மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி
(செயற்)