இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
3
பிறப்பால் சிறப்பிலே யெனும்உண் மைஇகம் பிறங்கவே யுரைதிரு நாவலனே
பிறந்தகம் பெற்றோர் பிறரறி யாமை
பண்
(வசந்தா)
பேணிய பெருந்தமிழ் நாவலனே
(நாவலனே)
28. சிலப்பதிகாரச் சிறப்பு
ப.
சிலப்பதி காரம் செந்தமிழ் வீறும்
23
தாளம் - முன்னை
து. ப.
புலத்துறை போல்மறம் பொன்மலை காறும்
(சிலப்)
உ.1
நிலத்தொடு முந்திய நெடுவர லாறும்
நிலவுநல் இயலிசை நாடகக் கூறும்
கலத்தினிற் சூழ்வினை காணிடந் தோறும்
கன்னித்தமிழ்ச் சிலம்பு கலின்கலின் மாறும்
(சிலப்)
2
சேரனை முன்வைத்த சீர்ஒரு திறமே
செங்குட்டு வன்இளங் கோவர்செந் திறமே
பாரினிற் பழந்தமிழ்ப் பண்பொடு மறமே
பட்டய மெனப்பகர் பாவின்செந் திறமே
(சிலப்)
29. இளங்கோவடிகள்
சித்திரம் பேசுதடி' என்ற மெட்டு
ப.
முத்தமிழ் மாமுனிவன் தவம்
நத்திளங்கோ என்பவன்.