இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை
இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை
V
வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன்.
கோ. இளவழகன், பதிப்பாளர்.