இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
2
மறந்தும் இயல்நெறி பிறழ்ந்து வரலறக்
கறந்த நிலையெனத் திறந்த வுளமொடு சிறந்த நடையினில் அறந்தழுவு முதற்
பிறந்த மொழியெனப் புறந்தரவுமே
3
ஏழை நிலைமையிற் கோழை மனமொடு தாழுந் தமிழநீ வாழவுலகினில்
வேழ மலையவன் சோழ வளவன்நீ
டூழி தழுவிய பூழியனிசை
(தனித்த)
(தனித்த)
4
மொழிகள் பெருகிய வழிக ளறியக
விழிபெ றவுமிக இழிவு தரும்பல பழிகள் அடியொடும் ஒழிய நறுங்கனிப் பிழியும் நிகரறு செழிய நறவத்
5
(தனித்த)
கவலை மிகவரும் அவல மறவெதும்
உவமை யிலனிரு கவினடி தொழுது
துவர உலகியல் தவிரும் உயரிய
தவவலி மைதரு சிவம் துறவும்
(தனித்த)
61. மொழி நாகரிகம்
'தாயினுஞ் சிறந்தது தமிழே' என்ற மெட்டு
1
நாகரிக முறையில் வினையே - செயும்
நன்மக்களே யிங்குயர் திணையே
ஆகுடம்பால் அந்நிலை தனையே என்றும்
―
அடைவதில்லை வேந்தனும் தினையே.
53