ஞா. தேவநேயப் பாவாணர்
மொழியோடு போவ தில்லை முத்தமிழ் அழியின் மும்மா
விழிதரும் அறிவி யல்கள் வியனிலம் மயங்கு வண்ணம் அழிவுறும் அதனால் மேலை றிஞரே தமிழைக் காக்க
பழிமிகும் இழிவை நச்சும் பதர்களே தமிழர் மன்னோ.
பண்
-
(காப்பி)
72. மொழி வாழிடம் மக்கள் வாயே
63
தாளம் - முன்னை
தமிழ்
அவர்
எந்த தனி
தமிழ்
என்று முதல் தமிழ்
முனம் இனி
―
—
―
―
—
சித்தார் வண்ணம்
1
வாழ்வது தமிழர் வாயினிலே
வழங்கா விடின் அது மாய்ந்துவிடும் வாழ்மொழியும் மக்கள் வாயொலியே வடிவ மன்றுபெரு வாய்மையிதே.
2
பெருமொழியே கெடப் பெறுவதில்லை பேசுவதோ மிகப் பெரு மடமை
வறுமொழியாய் வந்த வடமொழியால்
வளமை யெல்லாங் கெட்டு வறண்டதுவே.
3
ஆங்கிலத்தால் தமிழ் அழிந்ததோ பார் ஈங்கிந்தியும் வரின் இறவாதென்பார்
அந்த - ஆங்கிலம் தமிழையோ அழித்ததில்லை ஆயின் ஈங்குள்ள ஆரியம் அழிப்பதுவே
இன்று
4
நாட்டிலே வழங்கும் நடையறிவார்
தமிழ் - கேட்டை யடையுமென்று கிளந்திடுவார் இதை – மாற்றி யுரைப்பவரோ மொழியறியார் விளக் - கேற்றிய தறியவரோ விழிதெரியார்.