இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குப்பாயம் பூண்டு குறுமடிப்புத் துண்டுடன்நம் அப்பன்பா வாணர் அடியொன்றும் - தப்பாமல் போர்மறவன் போலப் புறம்போந்த பேரழகு நீர்விழியில் நிற்கும் நிலைத்து!
நாமெல்லாம் உண்டு நலமாய் உறங்குகையில் தாம்பசித்தும் கண்விழித்தும் தன்னலத்தை - ஓம்பாமல் மன்னு தமிழ்நலமே வாழ்வியலாய்க் கொண்டிருந்தார் கண்மணி பாவாணர் காண்!
- முனைவர் இரா. இளவரசு
தமிழ்மன்
அறக்கட்டகை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’
பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.