இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆரியத்தின் மூலமொழி அருந்தமிழே! உலகமொழி
அனைத்தி னுள்ளும்
சீரிளமைத் திறமார்ந்த செந்தமிழே முதன்மொழியாம்!
உலகில் மூத்த
பேரினமும் தமிழினமே! பேசியவர் முதன்முதலில் தமிழர்
என்றே
பாரறிய முழுங்கியவர் பாவாணர் பைந்தமிழின் மீட்பர்
ஆவார்!
. பாவலர் கடவூர் மணிமாறன்
தமிழ்மன்
சென்னை
துறக்கட்டலை
600 017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.