பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தி.பி. 1981 (1950)

·

·

தி.பி. 1982 (1951)

தி.பி. 1983 (1952)

பாவாணர் உரைகள்

பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.

பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

66

'உயர்தரக் கட்டுரை இலக்கணம்' (மு.பா.) - நூல் வெளியீடு.

"உயர்தரக்கட்டுரை இலக்கணம்" (இ.பா.)

வெளியீடு.

(இ.பா.) - நூல்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார்.

“பழந்தமிழாட்சி”

நூல் வெளியீடு.

"முதற்றாய்மொழி அல்லது விளக்கம்” நூல் வெளியீடு.

தமிழாக்க

விளையாட்டுகள்

99

நூல்

தி.பி. 1984 (1953)

தி.பி. 1985 (1954)

"தமிழ்நாட்டு

வெளியீடு.

தி.பி. 1986 (1955)

தி.பி. 1987 (1956)

"தமிழர் திருமணம்’

தி.பி. 1988 (1957)

தி.பி.1990 (1959)

A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது.

நூல் வெளியீடு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார்.

பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் “தமிழ்ப் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டித் 'திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது.