ப
மலையாளமும் தமிழும்
ஏற்றத்தின்னு ஒரு இறக்க முண்டு.
ஏறியதும் குறஞ்ஞதும் ஆகா.
69
ஒரு கொம்பு பிடிக்கூலும் புளிக்கொம்பு பிடிக்கேணம். (பிடிக்கூலும் பிடிக்கிலும்)
ஒருத்தனாயால் ஒருத்தி வேணம்.
கக்குவான்(கட்குவான்) பரிச்சால் ஞேலுவான் பரிக்கேணம்.
( = களவு செய்யப் படித்தால் தூக்கிலிடப்படவும் படிக்கவேண்டும்.) கடிக்குன்னது கரிம்பு, பிடிக்குன்னது இரிம்பு.
கண்டறியாஞ்ஞால் கொண்டறியும். (= தானே கண்டறியாதவன் தண்டனையால் அறிவான்.)
கண்டதெல்லாம் கொண்டால் கொண்டதெல்லாம் கடம்.
கண்ட மீனெல்லாம் கறிக்காகா.
கணக்கு பறஞ்ஞால் கஞ்ஞிக்கு பற்றில்ல.
கம்பிளிக்குண்டோ கற?
கரிக்கட்ட கழுகுந்தோறும் கறுக்கும்.
கழுத்தறுத்தால் கண்கட்டு.
காக்க நோக்கறியும், காட்டி ஆளறியும். காடிக் கஞ்ஞியும மூடிக் குடிக்கேணம். காண்மான் வன்னவன் கழுவேறி.
கும்பத்தில் மழபெய்தால் குப்பயெல்லாம் சோறு.
கொச்சி கண்டவன்னு அச்சிவேண்டா, கொல்லம் கண்டவன்னு இல்லம் வேண்டா, அம்பலப்புழ கண்டவன்னு அம்மயும் வேண்டா.
கோடிக்கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம்,
கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம். கோழியிறைச்சி தின்னுமாறுண்டு,கோழிப்பூ சூடுமாருண்டோ? சுண்டங்ங கொடுத்து வழுதினிங்ங வாங்ஙல்ல. சுமடொழிச்சால் சுங்கம் வீட்டேண்டா.
சொல்லிக்கொடு, நுள்ளிக்கொடு, தல்லிக்கொடு, தள்ளிக்கள. சோறுண்டாகும்போழ் சாறில்ல, சாறுண்டாகும்போழ் சோறில்ல. ரண்டும் உண்டாகும்போழ் ஞானில்ல.
தனக்குத் தானும் புரெக்கு தூணும்.
தவிடு தின்னூலும் தக்ருதி களயருது.