பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

85

எ-டு: தமிழ்-சொல்+அழகு=சொல்லழகு, இன்+இசை= இன்னிசை E.thin+er=thinner, sit+ing=sitting.

(8) போலி (Interchange of Letters)

தனியெழுத்து

அல்லது

ஒரு சொல்லில், ஓரிடத்தில், ஒரு தனியெழுத்திற்கு அல்லது ணையெழுத்திற்குப் பகரமாக(பதிலாக) முறையே மற்றொரு இணையெழுத்து வந்து, பாருள் மாறாதிருப்பது போலியாம். போலிருப்பது போலி. போலுதல்-ஒத்தல். இடம் நோக்கி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி எனப் போலி மூவகைப்படும்.

எ-டு: முதற்போலி

நாயிறு-ஞாயிறு, மடலி-வடலி.

இடைப்போலி

கடைப்போலி

குடவன்-குசவன்-குயவன்,நெயவு- நெசவு,அரசு அரைசு, நீந்து-நீஞ்சு. கடம்-கடன், கூதல்-கூதர்.

பொருள் மாறாதிருக்கும் போலியால், செய்யுளில் எதுகை யமைப்பிற்கன்றி மொழிவளர்ச்சிக்கிடமில்லை. ஆயின், போலி முறையைத் தழுவிப் பொருள் வேறுபடும் சொற்கள் மொழியை மிக வளம்படுத்தும்.

எ-டு: தருக்கு-செருக்கு, பகு-வகு, மீறு-வீறு, கதலி-கசளி,குழல்- குடல், பழம்-பயம்-பயன், வாயில்-வாசல், மொத்தை- மொச்சை, இடம் -இடன், நாளி-நாழி, நாளி-நாடி.

இலக்கணப்போலி (Metathesis)

ஒரு தனிச்சொல்லின் எழுத்துகளும் ஒரு கூட்டுச் சொல்லின் உறுப்புகள் அல்லது உறுப்புச்சொற்களும், முன் பின்னாக முறைமாறி வரின் இலக்கணப்போலி எனப்படும்.

-

டு: தனிச்சொல்

கூட்டுச்சொல்

(9) மூவகைச் சொற்கிடக்கை

அலரி-அரளி, கொப்புளம்- பொக்குளம், சதை-தசை, DIறு- IDறு, MCP- CMP.

இல்வாய்-வாயில், இல்முன்று- முன்றில்- முற்றம், கதுவாலி-

கவுதாரி, தானைமுன்-முன்றானை.

தனிச்சொல், கூட்டுச்சொல், தொடர்ச்சொல் எனச் சொற் கிடக்கை மூவகைப்படும். அவை முறையே ஒரு சொல்லும் இரு சொல்லும் இரண்டிற்கு மேற்பட்ட பல சொல்லுமாகும் .