பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

சொல்

அடியார்

நெய்

105

பொதுப்பொருள்

சிறப்புப்பொருள்

பல்வேறு அடியார்

இறைவனடியார்

மக்கட்பேறு

பல்வகை நெய்

ஆவின் நெய்

தாமரைமலர்

பேறு(காலம்) பல்வகைப்பேறு

மலர்(அடி) பல்வேறு மலர்

மக்கட்பேறு இல்லற வாழ்க்கையிற் சிறந்த பேறாகக் கருதப்

பட்டமை,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற’

(குறள். 61)

என்னுந் திருக்குறளா லறிக. பெற்றோர்

=

சிறந்த பேறுபெற்ற தாய்

தந்தையர்.

புலாலுண்பார் கறி என்னும் சொல்லாற் புலாலைக் குறித்தலும்

சிறப்பிக்கையே.

(5) பொதுப்பிக்கை (Generalisation)

சிறப்புப் பொருட்சொல்லைப் பொதுப்பொருளில் ஆள்வது பொதுப்பிக்கையாம். இது சிறப்பிக்கையின் மறுதலை.

சொல்

எலி

தாமரை

தூங்குதல்

சிறப்புப்பெயர்

வெள்ளெலி

செந்தாமரை

தொங்குகட்டிலில்

அல்லது தொட்டிலில்

உறங்குதல்

பொருட்பெருக்கமும் பொருளிழப்பும்

பொதுப்பொருள்

எலி

தாமரை உறங்குதல்

ஒரு கருத்தினின்று வேறொரு கருத்துத் தோன்றுவதால், பொது வாகச் சொற்களின் பொருள்கள் இரண்டும் பலவுமாகப் பெருகுவ துண்டு. ஏதேனுமொரு சிறப்புப்பொருள் குறித்த அடைபெற்ற சொல்லைப் பொதுப்பொருளில் வழங்கின், பொருளடை தன் பொருளை இழந்துவிடும்.

எ-டு:

பொருட்பெருக்கம்:

காளை = எருது, மறவோன்.

திரு = செல்வம், அழகு, தெய்வத்தன்மை.

அச் ச்

சிறப்புப்