எழுத்தியல்
25
4.
வினைத்தொகையில்
உ-ம்: சுடுசாதம், விடிகாலை
5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தால வினையெச்சங்கட்குப் பின்
உ-ம். என்று சொன்னான் - 'தந்த’வாய்பாடு
நீண்டு சென்றது. -'தாந்த' வாய்பாடு ஒளிந்துகொண்டான்
விரைந்து பேசினன் ‘தனந்த' வாய்பாடு
6. தனிக்குறிலை யடுத்த யகரமெய்யா யிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின்
உ-ம்: செய்துகொள், கொய்து தின்
7. துவ்வீற்றுக் குறிப்பு
வினையெச்சத்திற்கும் பின்
உ-ம்: நெடிது பேசினான்.
வினையெச்சத்திற்கும்
செய்யாது போனான், இல்லாது போயிற்று
எதிர்மறை
8. துவ்வீற்றுச் சுட்டு வினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது. உ-ம்: அது போழ்து, எது போழ்து
9.
பலவின்பால் வினைமுற்றுக்குப் பின்
உ-ம்: வந்தன குதிரை, பறந்தன பறவைகள்
10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப்பின்
உ-ம்: இராமனா பெரியன், செய்யவே செய்வான், எவனோ கொண்டான்.
11. மு, எட்டு, பத்து, கோடி என்பவை யல்லாத பிற எண்ணுப் பெயர்கட்குப் பின்.
உ-ம்: ஒரு பையன், அறுபது, நூறு பேர்
எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலிமிகா. உ-ம்: கோழி கூவிற்று, இராமா! செல்.