140
பாவாணர் கடிதங்கள்
பாடல்கள் வேண்டேன். என் நூல்களுள் எதினின்றும் எதையும் என்றும் என்னைக் கேளாமலே பயன்படுத்துக. இது நிலைத்த ஒப்புகை.
பேச்சும் எழுத்தும்:
து
இயன்றவரை தனித்தமிழ் பேசுக: எழுதுக.
ஏசுவின் படம் :
42
41
பாரதி புத்தகசாலை உரிமையாளரைக் காணின் எனக்கு வாங்கிவைப்பதாகச் சொன்ன ஏசுவின் படத்தைப்பற்றி நினை
வூட்டுக.43
உள்ளத் தளிர்ப்பு :
புலவர் திருமலையார் புலவர் தட்சிணா மூர்த்தியார் முதலிய கெழுதகை நண்பரைக் காணின் என் உள்ளம் தளிர்ப் பெய்தும்."
44
உடன்பாட்டு முகம் :
இந்தியெதிர்ப்பென்னும் எதிர்மறை முகத்தால் (நேரல்லாத வழியில்) இயக்கத்தை நடத்துவதிலும், தமிழ்க் காப்பென்னும் உடன் பாட்டு முகத்தால் (நேர் வழியில்) நடத்துவது மிகவும் நல்லாது.45
புதுச் சொல்லாக்கப் புதையல் :
வெளிவர இருக்கும் நூற்பட்டியில் (1) முத்தமிழ் (2) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறி முறைகள் என்ற இரண்டையும் சேர்த்துக் கொள்க. இரண்டாவது குறித்தது தமிழில் எப்பொருட்கும் புதுச்சொல் புனைதற்கு இன்றியமையாதது.
கடிதச் சுருக்கம் :
பேரன்பரீர்,
46
1-4-64
வணக்கம்.
6
தங்கள் 31-3-64 அஞ்சலட்டை வந்து சேர்ந்தது. 12-4-64 அன்றே நக்கீரர் விழா நடைபெறுக.
41. 26-11-63 (வி.அ.க.) 43.16-1-64 (வி.அ.க.)
45.2-3-64 (வி.அ.க.)
(ஒப்பம்) ஞா. தேவநேயன்47
42.17-11-61(வி.அ.க.)
44.23-1-64 (மி.மு.சி.)
46.11-3-64 (வி.அ.க.) 47. மி.மு.சி.