26
தமிழ் வரலாறு
வரும்.
இ. இது ஆண்பாலொழிந்த மூவிட வொருமைப்பால்களில்
எ-டு: தடங்கண்ணி, நீர்முள்ளி
(3) இல்லானீறுகள்
இலி, அறை. இவை மூவிட வொருமைப்பாலிலும் எண்ணி லும்வரும்.
எ-டு: அறிவிலி=அறிவில்லாத நான், நீ.
அறிவில்லாதவன்-வள்-து.
காதறை=காதில்லாத நான், நீ. காதில்லாதவன்-வள்-து.
(4) கொண்டானீறு
கொள்ளி கொளி. இவை மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம்.
எ-டு: பித்துக்கொளி=பித்துக்கொண்ட நான்,
பித்துக்கொண்டவன்-வள்-து.
அடைகொளி=அடைகொண்டது.
(5) செயப்படுபொருள் ஈறு
நீ.
அம்-ம். எ-டு:தொல்காப்பியன் தொல்காப்பியம் தொல்
காப்பியனால் இயற்றப்பட்டது.
சேனாவரையன்-சேனாவரையம்=சேனாவரையனால் உரைக்கப்
பெற்றது.
(6) இடப்பெயர் மரூஉ ஈறுகள்
எ-டு: அந்தை-உறந்தை, கரந்தை, களந்தை, குடந்தை.
ஐ -அளகை, உஞ்சை, தஞ்சை, தருமை, கருவை, மழவை, முகவை, நெல்லை, ஆறை, சென்னை.
சை இளசை, துறைசை, பனசை.
-
வை கோவை, புதுவை.
காஞ்சி-திருச்சி முதலியவை ஈறு கருதாத குறுக்கங்கள்.
(4) வேற்றுமை யுருபுகள்
மொழி பொதுமக்கள் அமைப்பாதலின், அதன் இன்றியமை யாத கூறுகளான வேற்றுமையுருபுகளும் அவர்கள் அமைத்தனவே. வேற்றுமைகளை ஏழென்றும் எட்ெ ள ஏழென்றும் எட்டென்றும் வரையறுத்தும்,