42
எ-டு:
முற்று
நான் செய்யும்
நாம்
நீ
நீர்
وو
அவன்
وو
அவள்
அவர்
அது
எச்சம்
செய்யும் நான்
தமிழ் வரலாறு
நாம்
நீ
நீர்
அவன்
அவள்
அவர்
அது
அவை
அவை
செய்யும் என்னும் முற்று முதற்காலத்தில், மலையாளத்திற் போன்றே முந்நாட்டுத் தமிழிலும் இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவாயிருந்த தென்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.
வினையெச்ச வீறுகள்
தெரிநிலைவினையெச்சம்
இறந்தகால ஈறுகள்:
அது-து
எ-
செய்து
து+என
எ-டு
செய்தென (செ.வ.)
பு
எ-டு
செய்பு (செ.வ.)
ஆ
எ டு
செய்யா (செ.வ.)
உள
எ-டு
செய்யூ (செ.வ.)
எ-டு
எ-டு
ஓடி போய்
இ-ய்
டு, று என்பன துவ்வீற்றின் புணர்ச்சித் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.
சய்தென =
செய்ததினால்.
செய்தானென்று சொல்லும்படி, செய்தபின்,
இப் பொருளை ஏனைப் பாலெண் ணிடங்கட்கும் ஒட்டுக.
இ என்பது இகரச்சுட்டு. அது அண்மை குறியாது சுட்டள வாய் நின்றது. வலது, பெரிது என்பவற்றில் அது, இது என்பன சேய்மை யண்மை குறியாது நிற்றல் காண்க.