பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!

- பாவாணர்

தமிழ்மன்

அறக்கட்டகை

சென்னை

2017

600

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.