இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!
—
- பாவாணர்
தமிழ்மன்
அறக்கட்டகை
சென்னை
2017
600
‘பெரியார் குடில்’
பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.