49
துவர் (சிவப்பு) - தெ. தொகரு, க.தொகர். துவர் (துவர்ப்பு) - வ. துவர.
துவர்த்தல் = 1. சிவத்தல். “துவர்த்த செவ்வாய்" (கம்பரா. நீர்விளை.13).2. துவர்ப்பாதல்.
துவர்ப்பு = 1. அறுசுவைகளுள் ஒன்று (பிங்.)
2.பத்து (துவர்ப்புப் பொருட்டொகை) (தைலவ.தைல.135) துவராடை = காவியாடை.“அந்துவ ராடைப் பொதுவனொடு”
=
துவர்க்கட்டி = காசுக்கட்டி.
(கலித்.102:35)
துவர்க்கண்டல் = செந்தாழை (தைலவ.தைல.135)
துவர்க்காய் = பாக்கு. “துவர்க்காயொடு சுக்குத்தின்னும்”
(தேவா.660:10.) துவர்ப்பூ = வாடிச்சிவந்த பூ“தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி” (பதினொ. திருக்கண். மறம்.நக்.61)
துவர்வலியுறுத்தி
=
துவர்ப்பு மருந்து (Astringent tonic)
துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்.). துவரம் - வ. துவர.
துவர் - துவரி = 1.இலவம்பூ.
“துவரிக் கனிவாய் நிலமங்கை’
وو
2.காவிநிறம்.
66
“துவரி யாடையர் மட்டையர்”
துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.
66
“துவரித்த வுடையவர்க்கும்”
(திவ்.பெரிய தி.8:8:9)
(திவ்.பெரிய தி.2:1:6)
(திவ்.பெரிய தி.5:6:8)
கட்டிய செப்புக்
துவர்-துவரை = 1. துவரம் பயறு. 2.துவரஞ்செடி. 3.காட்டத்தி.
4.கருந்துவரை. 5.செம்புருக்கி வார்த்துக்
கோட்டை மதில்.
“செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு"
7.கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா.
துவரஞ்சம்பா=ஒரு நெல்வகை.
(புறம்.201)
துவரைக்கோமான்=இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும்
ஒருவர் (இறை.கள. உரை).