பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

(1)

(2)

(3)

ஆங்கிலர்க்கும் பிராமணர்க்கும் வேற்றுமை பிராமணர்

ஆங்கிலர்

வாணிகத்திற்கு வேண்டும் பொரு கையுங் காலுமாக வந்தனர். ளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய

படையொடும், ஆட்சிக்கேற்ற அறிவொ

டும், வந்தனர்.

வெண்ணிறமாயிருந்தும், மக்களென்றே கூறினர்.

தம்மை வெண்ணிறம் பொன்னிறமாயும் செந்நிற மாயும் கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவ ரென்றே கூறி யேமாற்றினர்.

தம் மொழி மக்கள்மொழி யென்பதை ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதாயிருந்தும், மறைக்கவேயில்லை.

தம் முன்னோர் மொழியையும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியையும் (literary dialect), இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன் சொல் கின்றனர்.

(4) தாழ்த்தப்பட்ட தமிழருட் கடைப்பட்ட தமிழருள் தலைமையானவராகக் கருதப்படும் பறையரைத்தம்சமையற்காரராக்கி,அவர் மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் ஆக்கியதையும் படைத்ததையும் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத் தகாதது பிராமணரும் விரும்பி யுண்ணும்படி போல் நடிக்கின்றனர். செய்தனர்.

(5)

(6)

(7)

(8)

(9)

அகக்கரண வாற்றலை வளர்க்கும் தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் உண்மையான அறிவியலைக் கற்பித்த ஆழ்த்தும் தொல்கதைக் கல்வியைப் புகட்டினர்.

னர்.

தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் தமிழ் சமற்கிருதக் கிளையென்றும் பன் முந்தியதென்றும், மக்கள் முதன் மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். மொழிக்கு நெருங்கிய தென்றும்,கூறினர் (சென்னைப் ப.க.க. தமிழ் அகர முதலி) (கால்டுவெல்).

குலம் தொழில்பற்றியதென்றும் மக்கள் படைப்பென்றும் கூறுகின்றனர்.

ஆங்கிலத்திலுள்ள அயற் சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர்.

கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயி லாகப் புகுத்தப் பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

குலம் பிறவிபற்றியதென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன் னானென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை) வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களெல்லாம் வடசொல்லே யென்று வலிக்கின்றனர்.

சிவனியமும் மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களா யிருந்தும், தமிழர் கோவில் வழிபாட்டையும் சடங்குகளையும் அவர்க்குத் தெரியாதவடமொழியிலேயே ஆற்றிவருகின்றனர்.