பக்கம்:பாவியக் கொத்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மணல் திட்டு

விஞ்சும் அன்பிளுல் கணவனின் அறைபோய் அன்னவன் புகைப்படம் அன்பினல் அணைத் தென் மன்னவ நீயும் வாழ்கநூ ருண்டே' என்றே வாழ்த்தி எதிரறை வந்தாள்!

எதிர் வீட் டிளேயோன் இவள்முன் நின்ருன்! அதிர்வெதும் இன்றி அன்னை அன்போடு 'தம்பி,வரு கெனத் தணிவொடு கூறினுள். செம்பொன் மணியிழை தாய்மைச் செவ்வியால் அன்போ டழைத்த அவ்வுரை, அவன்பால் முன்னர் இருந்த இருள்நிலை மாற்றிப் I 80 பொய்யுணர் வெழுச்சியைப் புதைத்தது! ஆங்கே மெய்யுணர் வெழுந்தது; மிளிர்ந்தது தூய்மையே! 0