11-10) நாம் பிறந்த நாட்டிற்கும்
செந்தமிழ்க்கும் கேடுவந்தால் தாம்பறுந்த காளேயென உள்ளம் தழலாதோ ? கொஞ்சும் தமிழின் குரல்வளைக்குத் தீதென்ருல் நெஞ்சம் துடிக்காதோ? கூனும் நிமிராதோ ? போக்கற்ற இந்தி, தமிழைப் புதைப்பதெனில் தாக்குற்ற செந்தமிழர், தக்கைகளா பார்த்திருக்க?
(பக் 105:15-20)
(1-11) "அத்தான்! நான் ஒன்றுரைப்பேன் ;
அன்னைத் தமிழ்க்கு உடலம் செத்துமடிந் தீர் எனினும் செம்மாந்து நான் சாவேன் !'
(பக் 05: 53.54)
11-12) "செந்தமிழ்க்கு நானும்
எனக்குத் தமிழ் அமிழ்தும் சொந்தம் அத்தான்! சொந்தம் ! உலகளவு சொந்தமென்பேன் ! நானும் தமிழச்சி ! என்குடியும் தொல்குடியே!”
(பக்: 107; 53.65)
(1-13) "எந்த உரிமையால் இந்தியைக் கொணர்விரோ,
அந்த உரிமையால்அதனை எதிர்ப்போம் so
(பக் ; 115; 106.107)
(1-14) "வெள்ளைக் காரனே எதிர்த்துப் பெற்ற
நொள்ளே உரிமை இதுவென்று உரைப்பின் நீங்கள் அவனை எதிர்த்து நிற்கையில் தாங்கள் மட்டும் நண்டா பிடித்தோம்!”
(பக் 115.115; 110.13)
(1.15) "எந்தமிழ் மொழியில் நல்லுணர்வு இயற்கை !
அந்த உணர்வுதான் தமிழினம் அழியாது இன்று காறும் இருந்து காப்பது”
(பக்: 116; 130.132)