பக்கம்:பாவியக் கொத்து.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

பாவியக்கொத்து

தென்பட்ட பின்னைத் தெரிவைக்குத் தன்முகத்தில் முன்பட்ட கண்போய் முழுவுடலும் கண்ணுகி, அன்னவனைக் கண்டாள்: அகத்தில் அவனுருவம் மன்னுதலைக் கண்டாளிம் மண்ணுலகு நீங்கியவன், எண்ணத் தனியுலகில் இன்ப நிகழ்வுகண்டாள், கண்ணின் வழியின்றி உள்ளத்தாற் கண்டவர்கள் 79 யாங்ங்ண் மகிழ்ந்தின் புறுவாரோ, அன்னவரும் ஆங்ங்ன் மகிழ்ந்தாரே அங்கு!