பக்கம்:பாவியக் கொத்து.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடர்காதல்

கொள்ளாத மார்பே குலையாத பேருருவே! அள்ளாத சீரே அணைக்கும் திருமார்பில், மண்பரப்பில் பேசுகின்ற மாண்பெல்லாம்

யான்கண்டேன்! பண்பரப்பும் ஒசைவரப் பாடும் புலவரெனப் பேசுகின்றீர்! இன்ருேடிப் பேதையுங்கள் புல்லடிமை! மூசுகின்ற பேரின்பம் மொய்க்கட்டும் என்றுபல சொல்வி முடித்தவுடன் சொக்கிக் கிடந்தவளைச் *செல்லி"யென் றள்ளியவள் செவ்வாயின் கீற்றிதழில் முத்தத்தில் ஒன்றை முதல்வைத்தான்; முன்காணுப் பித்தத்தைக் கண்டுவந்தாள் பின்பு! 180

52