பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * - o - 151 பாட்டுக்கள் பலவற்றுள்ளும், அத்தன்மை அமைந்திருக்கக் காணலாம். அப்பாடல்களைப் படிப்போர், தம்மையும் மீறி வாய்விட்டுச் சிரிப்பர்; மகிழ்ச்சிக் கடலிலாழ்வர். இந்த இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களை நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவோமானால், திரு. பாரதிதாசனவர்கள் முழு நிலவாக விளங்கியவர் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது! வாழ்க அவர் புகழ்!