பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 பாவேந்தர்நான் கண்டதும் கேட்டதும் திரு. வசந்தகுமார் மத்தளப் பலாப் பழங்கள் பண்ருட்டியில் பிறந்த, இவர் இயற் பெயர் பக்கிரிசாமி, இயலிசை நாடகப் பெயர் வசந்த குமார். சுய மரியாதைக் கொள்கையில் ஊறிவளர்ந்தவர். பாவேந்தரிடம் செல்லக் $ пай பழகி ஆநதை நாடக, திரைப்பட நடிகர். பாவேந்தரின்களைத்துப் போன கலகலப்பூட்டிய இன்று தந்தையாய், தாத்தாவாய், அஞ்சல்துறை அதிகாரியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். இனிய நண்பர். இவருடைய கட்டுரை. பாவேந்தர் வரலாற்று மாளிகையில் சுவையான பலகளிைகளைத் திறந்து காட்டுகிறது.