பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பாவேந்தர்-நான்கண்டதும் கேட்டதும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் நானும் சிரிப்பது போல் பாசாங்கு செய்தேன். ஒருநாள் அவரைத் தேடி வந்த நண்பர் ஒருவர், இன்பத்துள் சிறந்த இன்பம் எது? என்று பாவேந்தரைக் கேட்டார். தான் விரும்பும் பெண், வலியவந்து அணைக்கும் சுகம் என்றார் பாவேந்தர். அப்போது பாவேந்தருக்கு வயது எழுபத்தொன்று.