பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள் 140 கண்ட கட்டளைக் கலித்துறை 'இரவின் இளவரசி என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. கரவில் இருந்ததொரு மங்கைஎன் முக்கில் கடிமணத்தை வரவிடு கின்குள் வரவில்லை என்னெதிர் வாயிதழைத் தரவில்லை உண்ணவும் என்றேன்என் தோழனும் தையலவள் இரவின் இளவர சிப்பெயர்ப் பூ வென் றியம்பினனே.