பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/146 நிகழ்ச்சி 28-7-1946 ஞாயிறு மாலை 4 மணி நாதஸ்வரம்: வித்துவான் K.S. பிச்சையப்பா, குளிக்கரை 5 மணி: இசை இசையரசு M.M. தண்டபாணி தேசிகர் 6 மணி: தலைவர் முன்னுரை 6-45 மணி: வரவேற்புரை (பல கழகங்கள் சார்பில்) 7-30 மணி கிதி அளிப்பு: பொன்னடை அளித்தல் காஞ்சி A.K. தங்கவேலர் 8 மணி பாராட்டுரை வழங்குதல்: (சொற்பொழிவாளர்கள்) திரு. திவான் பகதூர் N. சிவராஜ் (மேயர்) திரு. M. இராதாகிருஷ்ணபிள்ளை,8 .A.,B.L., திரு. T. செங்கல்வராயன், B.A.,B.L., திருமதி குஞ்சிதம் குருசாமி, B.A.,I.T., floo. LisāLi A. 6(9&smosis, M.A., PH.D;BAR-AT-LAW திரு. R. P. சேதுப்பிள்ளை, M.A.,B.L., திரு. ராவ்பகதூர் P. சம்பந்த முதலியார், B.A.,B.L., திரு. வ. ரா. திரு.K.A. P. விசுவகாதம் திரு. ராவ் சாயிப் P. ரத்னசாமி திரு. வித்துவான் மு. வரதராசனர், B.O.L., M.O.L., {$05. C. D. BLOrag<ât, M.A., B. L., திரு. ப. ஜீவானந்தம் திரு. கடிகமணி K.R. இராமசாமி திரு ம. பொ. சிவஞான கிராமணியார் திரு. திருலோக சீதாராமன் திரு. இரா. நெடுஞ்செழியன், M.A., கன்றி கூறல்: C.N. அண்ணுதுரை, M.A.,