பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பெருங்கவிஞனின் கொள்கையும் நடைமுறையும் காம் விரும்பும்படி இருக்க வேண்டும் என்று கினைப்பதற்கு நமக்கென்ன உரிமையிருக்கிறது? இவர் இதில் பல அரசியல் தலைவர்களையும் கவிஞர்களையும் தமிழறிஞர்களையும் கண்ணுேட்டமின்றி விமர்சனம் செய்திருக்கிருள். தம் கூரிய பேணு முனையால் காயப்படுத்தியிருக்கிருர், அதற்கு கான் பொறுப்பாளி இல்லை. மணம் பூவிலிருந்து புறப்படுகிறது. பாவேந்தர் வரலாறு அகரம் கலைக்கூடத்திலிருந்து புறப்படுகிறது: வாழ்க அகரம்! 4/100 கான்வென்ட் வீதி, முருகு சேலம்-4