பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/92 ஏதும் கூறவில்லை. இன்றுள்ள ஆரசியல் தலைவர்களும், கவிஞர்களும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற விற்பனை மிகுந்த இதழ்களில் கடைசிப்பக்கம், ஒரு பக்கம் அரைப்பக்கம் எழுதக் கிடைத்தால் போதுமென்று ஏஜ்கும் நிலையைக் காண்கிருேம்.ஆனல் வீடுதேடி வந்த கிளம்ப ரத்தைப் பாவேந்தர் துச்சமாக மதித்தது வியப்பிற்குரிய தன்ருே? O