இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி.பா.
இன்னிசை வீணையர்
யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம்
இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க்
கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர்
துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி
கூப்பினர் ஒருபால்; திருப்பெருங் துறையுறை
சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்(டு)
இன்னருள் புரியும் எம்பெரு மான் பள்ளி
எழுந்தரு ளாயே!
103