பக்கம்:பாவைப் பாட்டு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

இன்னிசை வீணையர்

யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம்

இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க்

கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர்

துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி

கூப்பினர் ஒருபால்; திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்(டு)

இன்னருள் புரியும் எம்பெரு மான் பள்ளி

எழுந்தரு ளாயே!

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/104&oldid=592147" இலிருந்து மீள்விக்கப்பட்டது