பக்கம்:பாவைப் பாட்டு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

மதுவளர் பொழில்திரு

உத்தர கோச

மங்கையுள் ளாய்! திருப்

பெருங்துறை மன்னா!

எது எமைப் பணி கொளும்

ஆ(று)? அது கேட்போம்:

எம்பெரு மான்! பள்ளி

எழுந்தரு ளாயே!

8.rrں سے

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/118&oldid=592171" இலிருந்து மீள்விக்கப்பட்டது