பக்கம்:பாவைப் பாட்டு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அவன் விருப் பெய்தவும்

மலரவன் ஆசைப் படவும். கின் அலர்ந்தமெய்க்

கருணையும் நீயும் அவனியிற் புகுந் தெமை

ஆட்கொள்ள வல்லாய்i ஆரமு தேபள்ளி

எழுந்தரு ளாயே!

திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளி எழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/131&oldid=592202" இலிருந்து மீள்விக்கப்பட்டது