பக்கம்:பாவைப் பாட்டு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

35

கோழி! சிலம்பச்

சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப

இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி

கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள்

பாடினோங் கேட்டிலையோ? வாழியி தென்ன

உறக்கமோ? வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை

ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய்

கின்ற ஒருவனை ஏழைபங் காளனையே

பாடேலோர் எம்பனவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/36&oldid=592276" இலிருந்து மீள்விக்கப்பட்டது