இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கி. பா.
39
உன்னைப் பிரானாகப்
பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்
ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கண வர்
ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே
எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும்
இலேம் ஏலோர் எம்பாவாய்!