பக்கம்:பாவைப் பாட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

й, uт.

43

பேதை ஒருபால்

திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும்

மண்ணுக் துதித்தாலும் ஓத உலவா

ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்தன்

கோயிற்பி னாப்பிள்ளைகாள்! ஏதவன் ஊர்! ஏதவன்பேர்!

ஆர்உற்றார்! ஆர்.அயலார் ஏதவனைப் பண்டும்

பரிசுஏலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/44&oldid=592310" இலிருந்து மீள்விக்கப்பட்டது