பக்கம்:பாவைப் பாட்டு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8А. tuт. 47

பொறுப்பு, கருணையுள்ளம் கொண்ட இறைவனைச் சார்ந்த தாகும். எனவேதான், எய்யாமற் காப்பாய் எமை, எனக் கூறி முடிக்கிறார்கள்.

  • மொய்யார் தடம்பொய்கை

புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து

குடைந்துன் கழல்பாடி ஐயா வழிஅடியோம்

வாழ்ந்தோங்காண்! ஆரழல்போற் செய்யா! வெண் ணிறாடி!

செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண்

மடங்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண்

டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும்

வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய்!

எமைஏலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/48&oldid=592316" இலிருந்து மீள்விக்கப்பட்டது