இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62 பாவைப் பாட்டு
தான் பெற்ற இன்ப அனுபவத்தினை, மற்றவர்களிடம் கூறிக் கொள்ளும் பாங்கில் இத்திருப்பாடல் அமைந்துள்ளது.
“ ஒரொருகால் எம்பெருமான்
என்றென்றே கம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா
கெடுந்தாரை கண்பனிப்புப் பாரொருகால் வந்தனையாள்
வின்ணோரைத் தான் பணியாள் பேரரையற் கிங்ஙனே
பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம்
ஆட்கொள்ளும் வித்தகர்தான் வாருருவப் பூண்முலையீர்! வாயார காம்பாடி ஏருருவப் பூம்புனல் பாய்ங் (து)
ஆடேலோர் எம்பாவாய்!