இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவைப் பாட்டு
மாதே! வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல்
கின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள்
கிடந்தாள் என்னே! என்னே! ஈதே எங்தோழி
பரிசேலோர் எம்பாவாய்!