பக்கம்:பாவைப் பாட்டு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவைப் பாட்டு

மாதே! வளருதியோ?

வன்செவியோ நின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள்

வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே

விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல்

கின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள்

கிடந்தாள் என்னே! என்னே! ஈதே எங்தோழி

பரிசேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/9&oldid=592382" இலிருந்து மீள்விக்கப்பட்டது