பக்கம்:பாவைப் பாட்டு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அருணன் இக் திரன்திசை

அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம்கின்

மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன்

எழஎழ, கயனக் கடிமலர் மலரமற்

றண்ணல் அங் கண்ணாம் திரள் கிறை அறுபதம்

முரல்வன; இவையோர் திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! அருள் கிதி தர வரும்

ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி

எழுந்தரு ளாயே!

திருப்பள்ளி எழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/95&oldid=592390" இலிருந்து மீள்விக்கப்பட்டது