இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94
அருணன் இக் திரன்திசை
அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம்கின்
மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன்
எழஎழ, கயனக் கடிமலர் மலரமற்
றண்ணல் அங் கண்ணாம் திரள் கிறை அறுபதம்
முரல்வன; இவையோர் திருப்பெருங் துறையுறை
சிவபெரு மானே! அருள் கிதி தர வரும்
ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி
எழுந்தரு ளாயே!
திருப்பள்ளி எழுச்சி