பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ANNAMALAI UNIVERSITY PUBLICATIONS கியங்களைப் பற்றியும் ஆராய்ந்து எழுதப்பெற்றது இந்நூலாகும். சமணம் பௌத்தம் வைணவம் சமயங்களைப் பற்றிய தமிழ் நூல் களைக் கற்க விரும்புவோர்க்கு இந்நூல் நன்கு பயன்படுவதாகும். பக்கங்கள் 494 விலை ரூ. 4 25 ஐங்குறுநூறு விளக்கவுரை (மூன்று பகுதிகள்) எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய இந் நூலுக்குச் சித்தாந்த கலாநிதி வித்துவான் ஔவை. சு. துரைசாமி பிள்ளை யவர்கள் எழுதிய விளக்கவுரையாக அமைந்தது இந்நூல், சங்க இலக்கியங்களின் சுவை நலங்களை உணர்ந்து மகிழ விரும்பு வோர்க்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இவ்விளக்கவுரை நன்பயன் தரும். இரண்டு பகுதிகள் :-முதற் பகுதி : மருதம், நெய்தல். 2-ம் பகுதி : குறிஞ்சி, பாலை. பக்கங்கள் 912 விலை விலை ரூ. 6 66 மூன்றாவது பகுதி: முல்லைத்திணை விரைவில் வெளிவரும் III தமிழ் இசைப் பகுதி பரதசங்கிரகம் அறம் வளர்த்தான் இயற்றியது பதிப்பாசிரியர் : வித்துவான் திரு. க. வெள்ளைவாரணனாரவர்கள் இந் நூல் இதுவரை வெளிவராதது ; பரத நாட்டியம் பயின்றவர்கள் கையாண்டு வந்த பழைய ஏட்டுச் சுவடிகளி லிருந்து எடுத்து ஆராய்ந்து விளக்கக் குறிப்புடன் வெளியிடப் பட்டது ; நாட்டியத்திற்குரிய பாவ ராக தாளங்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக்கூறுவது, இசைபயில்வோரும், பரத நாட்டியம் பயில்வோரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இதன் கண் கூறப்பட்டுள்ளன. தாள மாத்திரைக்குரிய குறியீடுகள் ஏட்டிலுள்ளபடியே இதன் கண் அச்சிடப் பட்டுள்ளன. 210 பக்கங்கள் விலை ரூ. 4 00 மற்றும் இசைத் தமிழ் வெளியீடுகள் 1-முதல் 21-வரை பெரிதும் இசை ஆசிரியர்களால் பாராட்டப் பெற்றவைமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு அரிய கருவூலமாகும், மற்ற விபரங்களை விலைப்பட்டியலில் காண்க.