பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ன் னை சொன்ன ம கா ன் "விங்யா" என்று அழைத்தாள் அம்மா. "இதோ வந்துவிட்டேன், அம்மா” என்று கூறிக்கொண்டே ஓடி வந்தான் சிறுவன் விங்யா. அம்மாவின் எதிரிலே ஒரு பாத்திரம் இருந்தது. அதில் கிறைய இனிப்புப் பண் டங்கள் இருந்தன. 'இதெல்லாம் எதற்கு அம்மா' என்று விங்யா கேட்கவில்லை. அம்மா எதற்காக அழைத்திருப்பாள் என்பது அவனுக்குத் தெரி யும். உடனே அந்தப் பாத்திரத்தைக் கையில் 103