பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ్ళే ś அது ஒரு சிறு கிராமம். அங்கே ஒரு சிவன் கோயில் உண்டு. அக்கோயிலில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாகத் திருவிழா நடைபெறும். சுற்றுப்புறக் கிராமங்களி லிருந்து பெருங்கூட்டமாக மக்கள் வரு வார்கள், அங்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கடந்து கொண்டிருந்தது. கோயிலின் முன் ஞல் ஒரு பெரியவர் கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்தார். அங்கே கிறையக் கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் மூன்று வய துச் சிறுமி ஒருத்தியும், அவளுடைய அம்மா 43